Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2 லட்சம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:18 IST)
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் ஒரு சவரன் தங்கம் விலை 2 லட்சமாக உயர்ந்துள்ளதால் நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது அடுத்து விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சவரன் விலை ஒன்றரை லட்சமாக இருந்தது.
 
இந்த நிலையில் தற்போது  ஒரு சவரன் விலை 2 லட்சமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு சவரன் விலை சுமார் 40 ஆயிரம் என விற்பனை செய்துவரும் நிலையில் இந்தியாவை விட இலங்கையில் ஐந்து மடங்கு அதிகமாக ஒரு சவரன் விலை விற்பனை ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழருடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments