Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2 லட்சம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:18 IST)
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் ஒரு சவரன் தங்கம் விலை 2 லட்சமாக உயர்ந்துள்ளதால் நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது அடுத்து விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சவரன் விலை ஒன்றரை லட்சமாக இருந்தது.
 
இந்த நிலையில் தற்போது  ஒரு சவரன் விலை 2 லட்சமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு சவரன் விலை சுமார் 40 ஆயிரம் என விற்பனை செய்துவரும் நிலையில் இந்தியாவை விட இலங்கையில் ஐந்து மடங்கு அதிகமாக ஒரு சவரன் விலை விற்பனை ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments