Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்தால் ஏவுகணைதான்! – மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (16:41 IST)
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தரும் நாடுகள் மேல் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு இந்தியாவோடு கடுமையான காழ்ப்புணர்ச்சியில் பாகிஸ்தான் இருந்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமரோ அல்லது அமைச்சர்களோ அவ்வபோது இந்தியாவை மிரட்டும் தோனியில் பொதுவெளியில் அடிக்கடி பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு ஆதரவு தரும் நாடுகளையே மிரட்டும் தோனியில் பேசியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் அமீன் கண்டப்பூர். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான பதற்றநிலை அதிகரிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் மூளும்.

இந்தியாவை ஆதரிக்கும் நாடுகளும் பாகிஸ்தானுக்கு எதிர்யாகவே பாவிக்கப்படும். இந்தியா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மீது ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்படும்” என மிரட்டும் தோனியில் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இவ்வாறு உலக நாடுகளை மிரட்டும் தோனியில் பேசியிருப்பது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments