Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி போனதும் இம்ரான்கான் செய்த முதல் விஷயம்: அவ்வளவு நல்லவரா?

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (10:31 IST)
இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு நடந்த நிலையில் அந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு தோல்வியடைந்தது 
 
இதனை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான் உடனடியாக பிரதமர் இல்லத்திலிருந்து அவர் காலி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது 
 
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் இருந்து இம்ரான்கான் வெளியேறியதாகவும் அவர் தனது சொந்த வீட்டுக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இன்று இம்ரான்கான் குடியரசுத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை
அனுப்புவார் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments