Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் பிரதமர் கருத்து!!

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (17:23 IST)
பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி இந்தியாவுடன் போரிடும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.


 
 
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி, காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படும் வரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு பதற்றமாகவே இருக்கும். 
 
ஆனாலும், இப்பிரச்சினைக்கு போர் தீர்வாகாது. இந்தியாவுடன் போரிடும் எண்ணமில்லை. ஏனெனில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. பேச்சுவார்த்தையே அனைத்திற்கும் சரியான வழி என கருதுகிரேன் என கூறியுள்ளார்.
 
மேலும், தீவிரவாதிகளுக்கு எதிரான மிகப் பெரிய போரை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் 4-ல் 1 பங்கு வீரர்கள் இப்பணியில ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments