Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (20:05 IST)
நமது அண்டை நாடான இலங்கையில்  பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், சமீபத்தில் அதிபர் ராஜபக்ஷே பதவில் இருந்து விலகினார். பின்னர், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இந்தியா, உள்ளிட்ட நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நிதி உதவிஉ செய்துள்ள நிலையில், அங்கு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இந்த நிலையில், இலங்கை மக்கள் இன்று பிரதமர் விக்ரமசிங்கே வீட்டு முன்பு போராட்டம் நடத்தினர். இதனால், பிரதமர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

குடியரசு தலைவரின் 14 கேள்விகள்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்..!

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments