Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செலீன் போட்டோ உண்மையா? சந்திரனில் குகை உள்ளதா? ஜப்பான் விஞ்ஞானிகள் பதில்!!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (15:33 IST)
ஜப்பானின் விண்கலமான செலீன் சந்திரனில் குகை இருப்பதை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
சந்திரனுக்கு முதன் முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. அதன்
பின்னர் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் சந்திரனில் ஆய்வு மேற்கொண்டன.

 
இந்நிலையில், ஜப்பானின் செலீன் விண்கலம் சந்திரனில் ஆய்வு நடத்தி வருகிறது. தற்போது செலீன் சந்திரனில் மிகப்பெரிய குகை இருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.  
 
இந்த குகை 50கிமீ 131 மைல் நீளமும், 100 மீட்டர் அகலமும் கொண்டது என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த குகை 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என கருதுகின்றனர்.
 
இது சந்திரனில் உள்ள மாரியஸ் என்ற எரிமலையில் உள்ளது. இந்த எரிமலை வெடித்ததில் வெளியேறி ஓடிய எரிமலை குழம்பு சென்ற வழி மிகப்பெரிய குகையாக மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments