Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசானில் பன்றிக்கு பாலூட்டிய பழங்குடி பெண்: வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (16:53 IST)
பெண் ஒருவர் பன்றிக்குட்டிக்கு பாலூட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
மூன்று வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை கட்டுப்படுத்த பிரேசில் அரசு போராடி வருகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கலில் பெண் ஒரு பன்றிக்கு பாலூட்டும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 
 
இந்த புகைப்படத்துடன், அமேசான் காடுகள் பற்றி எரியும் நிலையில் பழங்குடி பெண் ஒருவர் காட்டுப் பன்றியின் குட்டிகளுக்கு பாலூட்டி பசியை போக்கியுள்ளார் என்ற செய்தியும் வைரலாகிறது. இந்த புகைப்படம் குறித்த உண்மை பின்வருமாறு... 
இந்த புகைப்படத்தில் இருப்பது போல் பழங்குடி பெண் பால் கொடுத்தது உண்மைதான். ஆனால் அது இப்போது நடந்தது அல்ல அமேசான் பகுதியில் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த நிகழ்வை இப்போது அமேசான் காட்டுத்தீயுடன் இணைத்து வைரலாக்கி வருகின்றனர். 
 
ஆனால், அமேசானின் முரா பழங்குடியினர் தாங்கள் புனிதமானதாக கருதும் வனத்தைக் காக்க, இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என உறுதிபூண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநாட்டு சிறையில் 23,000 பாகிஸ்தானியர்கள்.. சவுதி அரேபியாவில் மட்டும் 12,000 பேர்..!

மனிதாபிமானம் கூடவா இல்ல? இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்! திருமாவளவன் வேதனை!

2 நாள் மழைக்கு கிடுகிடுவென நிரம்பிய அணை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments