Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான வானிலை - விமான விபத்தில் 2 பைலட்டுகள் பலி

Webdunia
புதன், 16 மே 2018 (15:54 IST)
மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பைலட்டுகள் உயிரிழந்தனர். 
நேபாளத்தின் சிமிகோட் பாஸ் மலைப்பகுதியில்  மகலு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம்  சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. விமானத்தில் கிரன் பட்டாராய் மற்றும் அதித்யா நேபாளி ஆகிய இரு பைலட்டுகள் இருந்தனர்.
 
விமானம் புறப்பட்டு சில மணித்துழிகளில் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு பைலட்டுகளும் உயிரிழந்தனர்.
 
வானிலை மோசமாக  இருந்த காரணத்தினால் விபத்து நிகழ்ந்துள்ளது என நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments