Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலையுயர்ந்த காரை ஓட்டிய 5 வயது சிறுவன்: பெற்றோர்களை தேடும் போலீஸார்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:44 IST)
விலையுயர்ந்த காரை ஓட்டிய 5 வயது சிறுவன்
5 வயது சிறுவன் கார் ஓட்டும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த சிறுவனின் பெற்றோரை போலீசார் தேடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பாகிஸ்தானில் 5 வயது சிறுவன் ஒருவன் தனியாக லேண்ட் க்ரூஸர் என்ற காரை ஓட்டிச் செல்லும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் ஐந்து வயது சிறுவனிடம் காரை கொடுத்து பிஸியான சாலையில் ஓட்டச் செய்த பெற்றோருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு அந்த பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர் 
 
இந்த நிலையில் பாகிஸ்தானில் 5 வயது சிறுவன் தனியாக லேண்ட் க்ரூஸர் காரை ஓட்டிச் செல்லும் வீடியோ வைரல் ஆனதை அடுத்து சிறுவனின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர் என்று தகவல் வந்துள்ளது. விரைவில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments