Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவிப்பு

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (21:04 IST)
மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி பின் யாகோப். இவர் கடந்த ஆண்டு ஆகஸ் 21 ஆம் தேதி மலேசியாவின் பிரதமராக இருந்த யாசின்ற்கு பதிலாக மலேசியாவில் 9 வது பிரதமராக அந்நாட்டின் அரசர் சுல்தான் அப்துல்லாவால்  நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று மதியம் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் இஸ்மாயில், மலேசியா பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறினார்.

வரும்  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மலேசியாவில் பொதுத்தேர்தல் வரவாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது. ஆனால், அப்போது மழைக்காலம் என்பதால் தேர்தல் நடத்த எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments