Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலைய வளாகத்திற்குள் பெய்த மழை: அதிர்ச்சியடைந்த பயணிகள்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (13:56 IST)
லண்டனில் உள்ள விமான நிலையம் ஒன்றின் மேற்கூரையிலிருந்து மழை கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

லண்டனில் உள்ள லூடான் விமான நிலைய வளாகத்திற்குள் திடீரென மேற்கூரையிலிருந்து மழை கொட்டியது. மேற்கூரையில் எற்கனவே விரிசல் விழுந்திருந்த நிலையில், மழை வந்ததால், வளாகத்திற்குள் தண்ணீர் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிட்டதட்ட 15 நிமிடங்களுக்கும் மேலாக தண்ணீர் விழுந்து கொண்டிருந்ததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அந்த விமான நிலையத்தில் இருந்த ஒருவர், வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments