Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷிய அதிபருடன் பேச்சு வார்த்தைக்கு தயார் - உக்ரைன் அதிபர்

Webdunia
புதன், 25 மே 2022 (23:37 IST)
ரஷ்ய  ராணுவ படைகள், உக்ரைன் மீது 80 நாட்களுக்கு மேலாக தொடந்து போரிட்டு வருகின்றனர். இதற்கு பல  நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் பிராந்திய ஆளு நர் செர்ஹ் ஹைடாய் சமீபத்திய ரஷியா  நடத்திய தாக்ககுதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சுவிட்சர் லாந்தில்  நடந்த உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில், இணைய வழி பங்கேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி கூறியதாவது: போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துப் பேசத் தயார். உக்ரைன் மக்களை ரஷிய படைகள் கொன்று வருகிறது.  இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் முடிவு ஏற்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments