Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயுத் தொல்லைக்கு முடிவு – விதவிதமான பிளேவரில் மாத்திரை !

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (15:23 IST)
வாயுத்தொல்லையால் அவதிப்படும் பலருக்கும் நிம்மதி அளிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் ஒரு புதிய மாத்திரையைக் கண்டு பிடித்துள்ளார்.

மோசமான உணவுப்பழக்க வழக்கத்தாலும், செரிமான மண்டலத்தாலும் பலருக்கும் வாய்த்தொல்லை உருவாகி வருகிறது. இதனால் பொது இடங்களில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் ஏற்படும். ஒரு விருந்திலோ, ஒரு அலுவலக கூட்டத்திலோ சுற்றி 100 பேர் இருக்கும் இடத்தில் ஒருவருக்கு இருக்கும் வாயுத்தொல்லையால் சுற்றி இருப்பவர் அனைவரும் அதிருப்தியடைஅய நேரலாம்.

இந்த பிரச்சனைகளைத் தீர்க்கவே பிரெஞ்ச் நாட்டு மருந்து நிறுவனம் மாத்திரைகளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மாத்திரைகளை உண்டால் வாயு வெளியேறும் போது வரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதோடு மல்லிகைப் பூ மற்றும் சாக்லேட் பிளேவரில் நறுமனம் வருமாறும் இந்த மாத்திரைகள் மாற்றும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத்திரைகளில் வேதிப்பொருட்களோ அல்லது உடலுக்குக் கேடு விளைவிக்கும் பொருட்களோ இல்லை என இதனைக் கண்டுபிடித்த அறிஞரான கிறிஸ்டியன் போனய்ன்செவல் கூறியுள்ளார். 60 மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 1500 ரூபாய் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments