Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கற்பை ஏலம் விட்ட ருமேனியா மாடல் அழகி!!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (14:06 IST)
ருமேனியா நாட்டை சேர்ந்த 18 வயதான மாடல் அழகி தனது கற்பை  ஏலத்தில் விற்றுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 
 
சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் என்ற இணையதள நிறுவனம் மூலம் தனது கற்பை ஏலம் விட்டுள்ளார் அந்த மாடல் அழகி. 
 
ஹாங்காங்கை சேர்ந்த தொழிலதிபர் 2 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு மாடல் அழகியின் கற்பை ஏலத்தில் எடுத்துள்ளார்.
 
மேலும், இருவரும் தங்கும் ஹோட்டலும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
 
எனினும், இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்