Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதின் ஆட்சியை கவிழ்க்க ராணுவம் சதியா? ரஷ்யாவில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (16:32 IST)
ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியை கலைக்க நாட்டு ராணுவ அதிகாரிகள் முயற்சித்து வருவதாக உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவின் தலைவர் அளித்த பேட்டியில் மூன்றே மாதங்களில் உக்ரைன் - ரஷ்யா போரில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டு தெரிவித்தார் 
போரில் ரஷியா தோல்வி அடைந்தால் புதின் பதவி இழக்க நேரிடும் என்றும் அவரது ஆட்சியை கலைக்க ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் புதின் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்து உள்ளதால் போரில் தோற்பது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments