Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லப்பிராணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி! – வேலையை தொடங்கிய ரஷ்யா!

Webdunia
வியாழன், 27 மே 2021 (09:33 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவில் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வாங்குவதில் உள்ள சிக்கலை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு வளர்ந்த நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பெற்று தந்து வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள், பூங்காவில் உள்ள விலங்குகளுக்கும் கொரோனா தொற்றுகள் கடந்த ஆண்டில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தங்கள் வளர்ப்பு பிராணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அவற்றிற்கு தடுப்பூசி செலுத்த ரஷ்ய மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவில் வளர்ப்பு பிராணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments