Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மக்களின் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமா? இங்கிலாந்து பகீர் தகவல்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (13:36 IST)
உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
உக்ரைன் நாட்டின் மீது கடந்த 6 நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இதுவரை ராணுவ தளங்கள் மற்றும் அரசாங்க அலுவகங்களை நோக்கி மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறது 
 
இந்த நிலையில் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்ய வீரர்களின் உயிர் சேதத்தை தவிர்க்க இரவில் மட்டுமே தாக்குதல் நடத்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது 
 
எனவே இன்று முதல் தாக்குதல் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உக்ரைன் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments