Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் அதிபர் பதவி விலக ரஷ்யா அழுத்தம்??

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (12:07 IST)
பேச்சுவார்த்தையின் போது ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டும் என ரஷ்ய தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உலக போர் எழ வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று உக்ரைன் - ரஷ்யா இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. இதனைத்டொடர்ந்து தற்போது போலாந்து - பெலாரஸ் எல்லையில் 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டும் என ரஷிய தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், முதற்கட்ட பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தத்திற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றே தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. போர் பதற்றம் காரணமா?

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments