Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை : ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (08:43 IST)
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் 
 
உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டாம் என ஐநா பொதுச் செயலாளர் மற்றும் அமெரிக்காவின் அதிபர் கூறிய நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய பிரதமர் புதின் உத்தரவிட்டுள்ளார்
 
உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவிய சூழ்நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என ரஷ்ய அதிபர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை வேண்டாமென்றும் உக்ரைன் எல்லையில் நிறுத்திய ரஷ்ய படைகள் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த உத்தரவால் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments