Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய வீரர்கள் சரணடைந்தால் உயிருக்குப் பாதுகாப்பு- உக்ரைன் அமைச்சர் அறிவிப்பு

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (21:53 IST)
ரஷ்ய ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தங்களிடம் சரணடையும் வீரர்களுக்கு உயிர்பாதுகாப்பு வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

வல்லரசு நாடான ரஷியா, அண்டை நாடான உக்ரைன் மீது போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏழரை மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் போருக்கு உலக நாடுகள் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொருளாதாரத் தடைகள் விதித்தாலும், ரஷியா அதைப் பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில்,ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி, ஒலெக்ஸி ரெஸ்னிகோ  இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், ரஷ்ய ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தங்களிடம் சரணடையும் வீரர்களுக்கு உயிர்பாதுகாப்பு வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சையில் மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் - ஆசிரியர் சஸ்பெண்ட்..! தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்.!!

2024ஆம் ஆண்டுக்குள் ககன்யான் விண்கலத்தை ஏவ முயற்சி! இஸ்ரோ தலைவர்

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஹேக் செய்யப்பட்டது உச்சநீதிமன்ற YouTube பக்கம்..! வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு..!!

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments