Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டபுள் சைட் டிஸ்ப்ளே: சாம்சங் நிறுவனத்தின் புதிய முயற்சி

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (03:34 IST)
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டெ வரும் நிலையில் ஸ்மார்ட்போன்களின் மாடல்களும் புதுப்புது வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக டிஸ்ப்ளேவில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலகின் முன்னணி இடங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வளைவான டிஸ்ப்ளேவுக்கு பேடண்ட் உரிமை வாங்கி அதன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில் மேலும் ஆச்சரிய விஷயமாக டபுள் சைட் டிஸ்ப்ளே மாடலுக்கும் தற்போது பேடண்ட் உரிமை வாங்கியுள்ளது. இந்த புதிய டபுள் சைட் டிஸ்ப்ளே மாடலில் பின்பக்கமும் டிஸ்ப்ளே இருக்கும். ஆனால் பின்பக்கம் இருக்கும் டிஸ்ப்ளேவின் அளவு, முன்பக்கம் இருப்பதை விட பாதி அளவே இருக்கும். இந்த மாடல் வரும் 2018 இறுதியில் அல்லது 2019ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments