Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமிக்கு நெருக்கமாக வரும் சனிக்கோள்! வெறும் கண்களால் பார்க்கலாமா?

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (15:30 IST)
இன்று அரிய வானியல் நிகழ்வாக சனிக் கோள் பூமிக்கு அருகில் தெரியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வானில் பல அரிய நிகழ்வுகள் அவ்வபோது நடந்து வருகின்றன. அவற்றில் அரிய நிகழ்வாக இன்று சனிக்கோள் பூமிக்கு மிக அருகில் வருவதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் வளையம் கொண்ட கோளான இது இன்று பூமியிடமிருந்து உள்ள தோராய தூரத்திலிருந்து சற்றே அருகே தென்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை சாதாரண கண்களால் பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சிறிய ரக பைனாக்குலரை பயன்படுத்தி பார்த்தால் சனிக்கோளின் வளையங்கள் வரை தெளிவாக பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments