Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு ! 6 பேர் படுகாயம்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:29 IST)
அமெரிக்க நாட்டில் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில்   6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில் வடக்கு கலிபோர்னியா,  ஓக்லாந்து ஆகிய பகுதியில்  பள்ளியில் இருந்து இடை நின்ற மாணவர்களுக்கான  ஒரு பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் இன்று ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீஸர் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments