Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு ! 6 பேர் படுகாயம்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:29 IST)
அமெரிக்க நாட்டில் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில்   6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில் வடக்கு கலிபோர்னியா,  ஓக்லாந்து ஆகிய பகுதியில்  பள்ளியில் இருந்து இடை நின்ற மாணவர்களுக்கான  ஒரு பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் இன்று ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீஸர் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments