Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இந்திய வீரரை தேடும் பணி தீவிரம

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (13:03 IST)
இந்திய கடற்படை வீரரான அபிலாஷ் டோமி(39) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயமானதை தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கோல்டன் குலோப் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக அபிலாஷ் டோமி இந்தியாவிலிருந்து சென்றிருந்தார். இந்திய குழுவிற்கு இவர்தான் கேப்டனாக செயல்பட்டார்.


இப்பந்தயம் ஜூலை 10 –ம் தேதி பிரான்ஸில் துவங்கி உலகம் முழுக்க சுற்றும் வகையில் நடந்து வருகிறது. 
இந்நிலையில் கடல் பகுதியில் நிலவிய மோசமான நிலை காரணமாக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து சுமார் 1900 கடல் மைல் தொலைவில் இவர் பயணித்தபோது திடீரென்று மாயமாகி விட்டார். அவரை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது நவீன தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லாமல் நடத்தப்பட்ட பாய்மர பந்தயம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments