Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசே ஏற்பாடு செய்த டேட்டிங் நிகழ்ச்சி.. எந்த நாட்டில் தெரியுமா?

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (18:32 IST)
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென்கொரியா நாட்டில் அந்நாட்டு அரசு டேட்டிங் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  

தென்கொரியா நாட்டில் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பில் இளைஞர்கள் அதிக ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக சமீபத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதனை அடுத்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும்  திருமண நிகழ்வில் இளைஞர்கள் ஈடுபடவும் தென்கொரியா நாட்டில்  டேட்டிங் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
 
இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.  இளைஞர்கள் இடையே திருமண ஈடுபாடு குறைந்து வருவதால் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் பழகி அன்பை பரிமாறிக் கொள்வார்கள் என்று நம்பிக்கை இருப்பதாகவும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்