Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.18.50 கோடி அபராதம்: தென்கொரியா அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:49 IST)
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் அவர்களுக்கு ரூபாய் 18.50 கோடி ரூபாய் தென்கொரிய அரசு அபராதமாக விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மக்களை ஏமாற்றும் வகையில் மின்சார கார் விளம்பரங்களை வெளியிட்டதால் டெஸ்லா நிறுவனத்தின் இந்த அபதாரம் விதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய அரசு விளக்கம் அளித்துள்ளது. 
 
குளிர்காலத்தில் 50 சதவீதம் மைலேஜ் குறைவாக டெஸ்லா கார்கள் தரும் என்ற தகவலை மறைத்து எரிபொருள் செலவை மிச்சப்படுத்தலாம் என்று டெஸ்லா நிறுவனம் ஏமாற்றி உள்ளதாக தென்கொரிய வர்த்தக ஆணையம் குற்றம் சாட்டி உள்ளதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments