Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் அதிபர் மாளிகை முற்றுகை: கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்?

Gotabaya
Webdunia
சனி, 9 ஜூலை 2022 (13:20 IST)
இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்ததை அடுத்து இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆட்சியாளர்கள் மீது மக்களின் கோபம் திரும்பி உள்ளது
 
குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினர் தான் இலங்கையை சீரழித்தனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது 
 
ஏற்கனவே புரட்சியாளர்களின் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் தற்போது அதிபர் மாளிகையின் முன் போராட்டக்காரர்கள் போராட்டம் செய்தனர் இதன் காரணமாக கோத்தபய ராஜபக்சே தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments