Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன் முதலாக அழகுக்கலை போட்டியில் இலங்கைப் பெண் வெற்றி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (18:25 IST)
பாரிஸில் நடைபெற்ற அழகுக்கலை போட்டியில் இலங்கைப் பெண் நிபுணர் முதன்முதலாக வெற்ற



யுரோப்பா கண்டத்தைச் சேர்ந்த  பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கடந்த 10ம் தேதியன்று
அழகுக்கலைப் போட்டி நடைபெற்றது.இதில் ஆசியா கண்டத்திலிருந்து சேர்ந்த இலங்கை நாட்டவரான அழகு கலை நிபுணர் கயல்விழி பங்கேற்று அவரது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கையிலிருந்து சென்று சர்வதேச அளவிலான அழகுகலை போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவது இதுவே முதல்முறையாகும்.

போட்டி நடந்து ஒருநாள் கழித்து அதாவது 11ம் தேதிதான் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் கயல்விழி வெள்ளிப் பரிசு வென்றார்.

போட்டியில் பங்கேற்றுவிட்டு இலங்கைக்கு திரும்பிய கயல்விழிக்கு கண்டு நாயக்க பண்டார நாயக்க விமான நிலையத்தில் அமோகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் அழகுக்கலை நிபுணரான  கயல்விழி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments