Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதாரம் வீழ்ச்சி; உணவுக்கு தட்டுப்பாடு! – இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (10:33 IST)
இலங்கையில் அன்னிய செலவானி வீழ்ச்சி காரணமாக உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2020ம் ஆண்டில் 3.6 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் நிகழ்வுகளால் அன்னிய செலவாணி பாதிப்பால் உணவு பொருட்கள் இறக்குமதி செய்வதில் இலங்கை சிக்கலை சந்தித்துள்ளது.

இதனால் உள்நாட்டில் உணவு பொருட்கள் பதுக்கல், அதிக விலைக்கு விற்றல் ஆகியவையும் அதிகரித்துள்ளன. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே இலங்கையில் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments