Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்பிரமணியன் சுவாமி யாரை சொல்கிறார்: பிரபாகரனையா? பொட்டு அம்மானையா?

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (19:20 IST)
ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் பொட்டு அம்மான் இத்தாலியில் இருக்கிறார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

 
ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருக்கிறார் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுமானி கூறினார். அப்போது சுப்பிரமணியன் சுவாமி கூறியது பிரபாகரனையா? பொட்டு அம்மானையா? என்ற கேள்வி எழுந்தது.
 
2010-ம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் பேட்டி ஒன்றில் உளவுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பத்திரமாக இருப்பதாக கூறியிருந்தார். 
 
ஈழ இறுதி போர் முடிந்தது முதல் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டு சொல்வது பொட்டு அம்மானைதான் என்று தமிழ் தேசியவாதிகள் நம்புகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments