Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் நட்டில் திடீர் நில நடுக்கம்..மக்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (18:10 IST)
சமீபத்தில், தைவான் உள்ளிட்ட நாடுகளில் நில நடுக்கம் ஏற்பட்ட  நிலையில், இன்று ஜப்பானில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான்  நாட்டில், டோக்கியோ   உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று திடீர் நில நடுக்கம் உண்டானது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி!
 
டோக்கியோ  நகரில் வடக்கில் உள்ள புகுஷிமா, பராக்கி ஆகிய மாகாணங்களிலும் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்,  இதில், மக்களுக்கு எதுவும் பாதிப்பில்லை என்றாலும்,  புல்லட் ரயில்களும், மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், இந்த நில நடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை விடவில்லை என்று தகவல் வெளியாகிறது. 

 Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments