Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷக் காளான் சாப்பிட்ட சிறுவர்கள் உயிரிழப்பு

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (17:58 IST)
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி போலாந்திற்குக் குடியேறிய குடும்பத்தில் இரண்டு சகோதரர்கள் விஷக்காளானில் சூப் வைத்துச் சாப்பிட்டு உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படை முழுவதுமாக வெளியேறியது. இதனால் தாலிபான்கள் அந்நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். இது அந்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால் அங்கிருந்து பல்வேறு நாட்டினர் வெளியேறி வருகின்றனர்.

.இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி போலாந்திற்குக் குடியேறிய குடும்பத்தினர் அங்கு ஒரு முகாமில் தங்கியிருந்தனர்.

அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு போதாமல் காட்டில் முளைத்த விஷக்காளானில் சூப் வைத்துச் சாப்பிட்ட 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு சகோதர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு சகோதரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments