Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெவ்வேறு தடுப்பூசி போட்டால் அதிகரிக்கும் எதிர்ப்பு சக்தி! – ஸ்வீடன் ஆய்வில் தகவல்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:14 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஸ்வீடன் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரொனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஸ்வீடனில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. முதல் டோஸ் ஆஸ்ட்ராஜெனிகாவும், இரண்டாவது டோஸ் பைசர் தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments