Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்கள், பெண்கள் ஒன்றாக படிக்கக் கூடாது! – தாலிபான்கள் புதிய உத்தரவு!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:35 IST)
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் பெண்கள், ஆண்கள் ஒன்றாக படிக்க தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் பலரும் ஆப்கனை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஆப்கனில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆப்கனை பிடித்துள்ள தாலிபான்கள் பெண்கள் மீது அடக்குமுறையை ஏவுவார்கள் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் பெண்கள், ஆண்கள் ஒன்றாக படிக்கக்கூடாது என தனித்தனி வகுப்பறைகளில் பாடம் நடத்த தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து பெண்களின் உடை கலாச்சாரம் உள்ளிட்டவற்றிலும் தாலிபான்கள் தலையிட கூடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 1000 ரூபாய் உயர்வு..!

தொட்டபெட்டா முனைக்கு செல்ல தடை.. ஊட்டி சென்ற சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

சந்தியாவதனம் செய்யும்போது தவறி விழுந்த மாணவர்கள்! நீரில் மூழ்கி பரிதாப பலி!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

சென்னையின் பில்ரோத் மருத்துவமனை உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

அடுத்த கட்டுரையில்
Show comments