Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொகுசாக ஹோட்டலில் தனிமைப் படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர் !

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (08:15 IST)
ஜெர்மனியில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் தாய்லாந்து மன்னர்.

உலகம் முழுவதும் 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 42,000 ஐத் தாண்டியுள்ளது. இந்த வைரஸ் சாமான்ய மக்கள் அல்லாது அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரையும் பாதித்துள்ளது. வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள தனிமைப் படுத்திக் கொள்ளுதலே ஒரே வழி என்று சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாய்லாந்து மன்னர் வஜிராலங்கொர்ன் ஜெர்மனியில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். அதுவும் எப்படி தெரியுமா? தனது மனைவிகள் மற்றும் பணிப்பெண்கள் என 20 பேரை துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார், தான் தங்கியுள்ள ரெசார்ட்டில் வேறு யாரும் தங்கிவிடக் கூடாது என்று ரெசார்ட் முழுவதையும் புக் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments