Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களுக்கு பல கோடிகளை வாரிக் கொடுத்த நிறுவனர் ! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:24 IST)
ஊழியம் கொடுப்பதே பெரிய பாடாக இருக்கு இந்தக் காலத்தில் தனது ஊழியர்களுக்கு 6 மில்லியன் டாலர்களுக்கு நிகரான பங்குகளை சுமார் (ரூ.44 கோடி ) கொடுத்து அசத்தி உள்ளார் நிகோலா கார்பரேசன் நிறுவனரும் தலைவருமான டுரெசர் மில்டன்.

இந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகங்களை வடிவமைப்பது தயாரிப்பது  போன்ற பணியகள் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனர் தான் ஏற்கனவே கூறியுள்ளதன் படி தனது 50 ஊழியர்களுக்கு ரூ.40 கோடி மதிப்புள்ள பங்குகளைக் கொடுத்துள்ளார்.

அதனால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மாஸ்டர் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டிய விஜய்!!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments