Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 பெண்களுக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய காம கொடூரன்....

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (14:45 IST)
தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் அதை பல பெண்களுக்கு பரப்பிய நபருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


 

 
இத்தாலி நாட்டை சேர்ந்தவர் வாலெண்டினோ டலுடோ (33). இவர் கடந்த 2006ம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட போது தனக்கு எச்.ஐ.வி தொற்று இருபப்தை தெரிந்து கொண்டார். 
 
ஆனால், அதன் பின்னரும் பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் அவர் உடலுறவு கொண்டுள்ளார்.  சமூகவலைத்தளங்கள் மூலம் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். இதன் மூலம், 30க்கும் மேற்பட்ட பெண்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
 
இதனையடுத்து, டலுடோவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். இந்த வழக்கில் அவருக்கு 24 வருடங்கள் சிறை தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம்.! தலையிட கோரி பிரதமர் - ஜனாதிபதிக்கு மருத்துவர்கள் கடிதம்..!!

சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்..! ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி நாளை பரப்புரை..!!

சிறைகளால் என்னை பலவீனப்படுத்த முடியாது.! தேச விரோத சக்திகளுக்கு எதிராக போராடுவோம்.! கெஜ்ரிவால்...

மக்கள் பிரச்சனைகளில் எந்த வித ஈடுபாடும் விஜய்க்கு இல்லை.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு..!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ஒருநாள் மட்டும் ரத்து.. எந்த நாள்? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்