Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் விலை உயர்ந்த கண்ணாடி!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (21:04 IST)
உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலையுண்டு. ஆனால்,வரலாற்றில் இடம்பிடிக்கும் பொருட்களுக்கு என்றும் தனி மதிப்பு உண்டு.

அந்த வகையில், முகலாயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை 2 கண்ணாடிகளின் மதிப்பு தலா ரூ.27 கோடி என நிர்ணயித்துள்ளனர்.

இந்த வகை கண்ணாடிகள் முகலாயர் காலத்தில் அதாவது 17 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது எனவும் இதில், வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் லண்டர் நகரில் இந்த கண்ணாடி ஏலத்திற்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments