Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மிக மிக சோம்பேறி குடிமகன்' போட்டி.. வென்றால் ரூ.80 ஆயிரம் பரிசு!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:13 IST)
ஐரோப்பியாவில் உள்ள நாடு மாண்டெனெக்ரோ. இங்கு   யார் அதிக 'சோம்பேறி குடிமகன்' என்ற  போட்டி   நடைபெற்று வருகிறது.

ஐரோப்பியாவில் உள்ள  நாடு மாண்டெனெக்ரோ. இந்த நாட்டில், விசித்திரமான ஒரு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது. 'மிக மிக சோம்பேறி குடிமகன்' என்ற போட்டி, அங்கு நடந்து வரும் நிலையில், இன்றோடு 26 வது நாளை எட்டியுள்ளது.

இப்போட்டியில்,  21 போட்டியாளர்கள், 263 மணி  நேரத்தைக் கடந்து போட்டியில் தொடர்ந்துள்ளனர்.

இப்போட்டியில், 24 மணி நேரமும் கட்டிலில் படுத்தே இருக்க வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடம் கழிவறைக்கு செல்லலாம், படுத்தபடியே புத்தகம் படிக்கலாம், செல்போன் பார்க்கலாம் ஆனால், உட்காரவோ, எழுந்து நிற்கவோ கூடாது என்று விதிகள் உள்ளது இதில், முதலிடம் பெற்றால் ரூ.80 ஆயிரம் பணம் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments