Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானம் தரையிறங்கும்போது அவசரகால கதவை திறந்த பயணி கைது!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (18:18 IST)
தென்கொரியாவில் விமானம் தரையிறங்கும்போது அவசர கால கதவை திறந்த பயணி  ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்கொரியா நாட்டில் ஜெஜூ தீவில் இருந்து 194 பயணிகளுடன் இன்று ஆசியானா ஏர்லைன்ஸ்  நிறுவனத்தின் விமானம்    ஒன்று புறப்பட்டது.

அப்போது, டேகு சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது, பயணி ஒருவர் திடீரென்று விமானத்தின் அவசரகால கதவை திறந்தார்.

ஆயினும்  விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில், சில பயணிகள் மயக்கம் அடைந்தனர். இதில், சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அருகிலுள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனனர்.

கதவை திறந்த 39 வயதுள்ள நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments