Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.12 லட்சம் செலவு செய்து, நாயாக மாறிய நபர்....

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:08 IST)
நாய்கள் மீது பிரியம் உள்ளது என்பதற்காக முழுமையான  நயாக மாறியுள்ளார் ஒரு  நபர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகோ என்ற  நபருக்கு நாய்களை அதிகம் பிடிக்கும் என்பதால் அதைப் போல் மாறியுள்ளார்.

நாய் உடைகள் இல்லாமல் டோகோவை பார்க்கவே முடியாது. அதுதான் டோகோதான் எனப் புகைப்படத்தை இணையத்தில் பார்த்துக் கண்டுபிடிக்கக முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயைப் போல் மாறுவதற்கு, டோகோ, ரூ.12 லட்சம் செலவு செய்து  அந்த நாய் போன்ற உணையை வாங்கி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments