Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.12 லட்சம் செலவு செய்து, நாயாக மாறிய நபர்....

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:08 IST)
நாய்கள் மீது பிரியம் உள்ளது என்பதற்காக முழுமையான  நயாக மாறியுள்ளார் ஒரு  நபர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகோ என்ற  நபருக்கு நாய்களை அதிகம் பிடிக்கும் என்பதால் அதைப் போல் மாறியுள்ளார்.

நாய் உடைகள் இல்லாமல் டோகோவை பார்க்கவே முடியாது. அதுதான் டோகோதான் எனப் புகைப்படத்தை இணையத்தில் பார்த்துக் கண்டுபிடிக்கக முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயைப் போல் மாறுவதற்கு, டோகோ, ரூ.12 லட்சம் செலவு செய்து  அந்த நாய் போன்ற உணையை வாங்கி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது: பாகிஸ்தான் பெயரில் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

இந்தியாவுக்கு இஸ்ரேல் மட்டும்தான் ஆதரவு.. ஆனா எங்களுக்கு! - பெருமை பீற்றிய பாக். அமைச்சர்!

போர் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? மத்திய அரசு அறிவுரை..!

ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments