Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதியான வாழ்க்கைக்காக பெண் செய்த காரியம்!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (22:27 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் 50 களில் இருந்ததைப் போன்று  அமைதியான வாழ்க்கையை விரும்பி தன் வேலையை விட்டுள்ளார்.

அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த அலெக்சியா டெலாரோஸ்(29) என்ற பெண் மாதம் தோறும் லட்சணக்கில் சம்பளம் பெறும் வேலையில் இருந்தார்.

ஆனால்,  இவருக்கு இத்தனை வருமானம் தரக்கூடிய தொழிலில் இருந்து கொண்டு தன் வீட்டில் கணவர், 2 குழந்தைகளுடன் அமைதியாக இருக்க முடியவில்லை.

எனவே, அலெக்சியா தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு,  50 களில் இருந்ததைப் போன்று வீட்டையும் குழந்தையும் கவனித்துக் கொள்வதாக முடிவெடுத்துள்ளார்.

இதனை  Tradewives என்று அழைக்கிறார். மேற்கத்திய நாடுகளில் இத்தகைய பழக்கம் அதிகரித்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments