Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் நீரில் மிதக்கும் முதல் ஆப்பிள் ஸ்டோர்.... வைரலாகும் புகைப்படம்

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (20:25 IST)
இந்த உலகின் போக்கையே மாற்றியதாக மூன்று ஆப்பிள்களைப் பொதுவாகவே குறிப்பிடுவார்கள். முதலாவது ஆதாம் ஆப்பிள், இரண்டாவது நியூட்டனுக்கு புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கச் செய்யக் காரணமாக இருந்த ஆப்பிள் மூன்றாவது தொழில்நுட்பப் பயன்பாட்டில் உலக மக்களையே ஒரு மடைமாற்றியது எனலாம். அதற்குக் காரணமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்நிலையில் புதுமைக்குப் பெயர் போன ஆப்பிள் ஸ்டோரின் மற்றோரு புதுமையைச் செய்துள்ளனர்.

அதாவது சிங்கப்பூர் நாட்டில் முதல் முறையாக மிதக்கும் ஆப்பிள் ஸ்டோரை உருவாகியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.  நீரில் மிதக்கும் ஆப்பிளின் முதல் சில்லரை விற்பனை நிலையம் ஆகும்.

இதன் புகைப்படங்கள் காண்போரைக் கவர்து வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments