Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் விலை உயர்ந்த ரோமத்திற்காக கொல்லப்படும் உயிரினம்…

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (23:04 IST)
மேற்கத்திய நாடான ஸ்பெயினில் உள்ள ஆரகான் என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற பண்ணையில் அங்கு வளர்க்கப்பட்டு வந்த சுமார் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட விலங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அமைச்சகத்துறை தெரிவித்துள்ளது.

உலகில் உள்ள விலங்குகளில்  மிங்க் விலங்குகளின் ரோமங்காளான பொருட்கள் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இந்த நிலையில் உலக அளவில் ஏழாவது மிங்க் ரோம உற்பத்தில் பங்கு வகிக்கும் ஸ்பெயின் நாட்டில் கொரொனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக அங்குள்ள பண்ணைகளில் ஒருலட்சம் மிங் விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments