Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு இதுவே முடிவு- அமெரிக்க அதிபர் பைடன்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (20:35 IST)
மக்களுக்கு அச்சுறுத்தல் உண்டாக்கினால் அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி என்பவர் நேற்று கொல்லப்பட்டதாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ பைடன் கூறியதாவது:

அமெரிக்க ராணுவத்தினர்  நடத்திய ஆளில்லா விமானம் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாரி கொல்லப்பட்டார்.

இதன்மூலம் , செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு தற்போது நீதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தல் உண்டாக்கினால் அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும் என்றும், இரட்டை கோபுர தாக்குதலை அமெரிக்கர்கள் மறக்க மாட்டோம் என்றும்  எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு இதுவே முடிவு எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments