Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு இதுவே முடிவு- அமெரிக்க அதிபர் பைடன்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (20:35 IST)
மக்களுக்கு அச்சுறுத்தல் உண்டாக்கினால் அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி என்பவர் நேற்று கொல்லப்பட்டதாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ பைடன் கூறியதாவது:

அமெரிக்க ராணுவத்தினர்  நடத்திய ஆளில்லா விமானம் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாரி கொல்லப்பட்டார்.

இதன்மூலம் , செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு தற்போது நீதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தல் உண்டாக்கினால் அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும் என்றும், இரட்டை கோபுர தாக்குதலை அமெரிக்கர்கள் மறக்க மாட்டோம் என்றும்  எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு இதுவே முடிவு எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments