Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு..!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:51 IST)
2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இயற்பியலுக்கு மூன்று பேர் நோபல் பரிசு பெற்றது போலவே வேதியலுக்கும் மூன்று பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கவே. 
 
2023 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு, குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக  பணிபுரிந்த 3 விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது 
 
மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவா ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது 
 
 வேதியியலுக்கான  நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளதை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments