Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் தக்காளி விலை ரூ.300! இந்தியா காரணமா?

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (06:40 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தக்காளியின் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானில் தற்போது தக்காளி கிலோ ஒன்றின் விலை ரூ.300க்கும் அதிகமாக விற்பனையாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 
 
பாகிஸ்தானுக்கு தக்காளியை பெருமளவு அனுப்பும் இந்தியா, கடந்த சில மாதங்களாக கண்டெய்னர்கள் எல்லையை கடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அனுப்பப்படவில்லை. இதுவே தக்காளி விலையேற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது
 
இதுகுறித்து பாகிஸ்தான் உணவுத்துறை மந்திரி ஷிகந்தர் போசான் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானில் இப்போது நிலவும் தக்காளி மற்றும் வெங்காய பற்றாக்குறையானது சில நாட்களில் சரிசெய்யப்படும், பலுசிஸ்தானில் இருந்து விளைச்சல் பொருட்கள் வந்ததும் நிலை சீராகும். எந்த நிலையிலும் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் காய்கறிகளை வாங்காது என அவர் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments