Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்பை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் - இரான்

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (22:26 IST)
டிரான் நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். இந்நிலையில் தங்கள் நாட்டில் முக்கிய படைத்தளபதியின் கொலை வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படி இண்டெர் போலீஸ் அமைப்பிடம் ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்பகை இருந்துவரும் நிலையில், அந்நாட்டு தளபதியை அமெரிக்க படைவீரர் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில்ல் ஈரான் நாடு சர்வதேச போலீஸான இண்டெர்போலை நாடியுள்ளது. அதில்ம் முக்கிய படைத்தளபதி ஜெனரல் சுலைமானி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். இதற்குக் காரணமகா 30க்கும் மேற்பட்ட அதிகாரிகளை குற்றம் சுமத்தியுள்ளோம் அவர்களை கைது செய்து ஒப்படைக்கும்படி கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments