Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித மண்டை ஓடுகளால் ஆன கோபுரம்: அதிர வைக்கும் மாயன் கலாச்சாரம்!!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (11:15 IST)
மெக்சிகோ நகரில் மனித மண்டை ஓடுகளால் வடிவமைக்கப்பட்ட வட்ட கோபுரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


 
 
மெக்சிகோவில் Aztec என்னும் பழங்காலத்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியில் ஆய்வாளர்கள் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
 
இந்த தேடுதலின் போது 676 மனித மண்டை ஓடுகளால் வடிவமைக்கப்பட்ட வட்ட வடிவ கோபுரம் ஒன்றை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மாயன் வம்ச காலகட்டத்தில் நரபலி கலச்சாரம் இருந்து வந்துள்ளது என்பதை இது உறுதிபடுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 

 
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளால் ஆன கோபுரம் ஸ்பெயின் நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
 
கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments