Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் டுவிட்டர் முடக்கப்படுமா? முக்கிய அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (21:10 IST)
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேஸ்புக் பக்கங்கள் முடக்கம் என்றும் அவர்கள் பதிவு செய்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும் பேஸ்புக் இன்று காலை தெரிவித்திருந்தது
 
ஆனால் அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து இயங்கும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் மற்றும் அவர்களது பாதுகாப்பு முக்கியம் என்பதால் தகவல் தொடர்புக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதால் ட்விட்டர் சேவையை தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
அனைத்து ஆனால் அதே நேரத்தில் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகள் செய்தால் கண்டிப்பாக நீக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments